ஏசாயா தீர்க்கத்தரிசன புத்தகத்தில் இயேசுவின் பாடுகள் | Pas Jothy Rajan – FGPC

மேசியாவின் பாடுகளை பற்றி ஏசாயாவின் தீர்க்கதரிசன புத்தகத்தின் 49,50,53 ஆகிய அதிகாரங்களில் காணப்படுகிறது, அவைகளை பற்றி இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.  மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவருமாய் இருந்தார். ஏசாயா…

ஆழமான பிரசங்க குறிப்புக்கள் PDF download | Pirasanga kurippukkal PDF Download| PASTOR JOTHY RAJAN – FGPC

1. ஊழியன் எப்படி ஊழியம் செய்ய வேண்டும்  2. ஊழியக்காரன் எப்படி இருக்கக்கூடாது  3. ஊழியத்தில்  4. ஜெயம் கொள்கிறவன் 5. பெருமைக்கான காரணங்கள் 6. மதுபானம்…

இயேசு கிறிஸ்துவிடம் இருந்து சுவிசேஷம் அறிவிக்க கற்று கொள்ளல் | Tamil bible study notes

இயேசுகிறிஸ்து சுவிசேஷ ஊழியத்திர்ற்கு ஒரு சிறந்த மாதிரியாக திகழ்கின்றார். குறிப்பாக அவர் சமாரிய ஸ்திரீ உடன் நிகழ்த்திய உரையாடலிலிருந்து சுவிசேஷ ஊழியம் எப்படி செய்யலாம் என்று கற்றுக்கொள்ளலாம். …

சுவிசேஷம் ஏன் அறிவிக்க வேண்டும் | Why to Preach Gospel | Bible Study Notes Tamil

1. அழியும்‌ ஆத்துமாக்கள்‌ மேல்‌ கரிசனை வெளி 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான் கிறிஸ்துவை ஏற்றுக்‌ கொள்ளாதவர்கள்‌ நரகத்திற்கு போய்க்கொண்டிருக்கும்‌ இந்த உலகில்‌…

யார் வெட்கப்படுவார்கள் ? | புதிய பிரசங்க குறிப்பு | prasanga kurippugal | Jothy Rajan- Fgpc

Notes by Pastor Jothy Rajan (9585758975) 1. தேவனை பகைக்கிறவர்கள் யோபு 8:22 உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான். 2.…

கர்த்தருக்கு யார் பிரியமில்லாதவர்கள் | ஆழமான பிரசங்க குறிப்பு | Tamil pirasanag kurippu | Jothy Rajan – FGPC

Notes by Pastor Jothy Rajan(9585778975) 1. மாம்சத்துக்குட்பட்டவர்கள் ரோமர் 8:8 மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். கலாத்தியர் 5:24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும்…

கர்த்தருக்கு எவை யார் பிரியம் | pirasanga kurippu | பிரசங்க குறிப்பு | FGPC

Notes by Pastor jothy rajan(9585758975) 1. ஊழியம் செய்கிறவன் கர்த்தருக்கு பிரியமானவன் ரோமர் 14: 17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும்…

தமிழ் நாட்டிற்கான ஜெப குறிப்புக்கள் | Prayer Points Tamil Nadu | Jeba Kurippugal 2024

1. தமிழகத்தில்‌ ஆண்டிற்கு சுமார்‌ 10,000 பேர்‌ தற்கொலை செய்து மரிக்கின்றனர்‌.இதில்‌ 70 சதவீதம்‌ பேர்‌ 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்‌. தற்கொலையின்‌ஆவியால்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌ விடுவிக்கப்பட ஜெபிப்போம் .…

உங்கள்‌ தனிப்பட்ட ஆசீர்வாதத்திற்கான ஜெப குறிப்புக்கள் | jeba kuripukkal 2024| Prayer Points Tamil

1. உனக்குச்‌ சிறந்த வஸ்திரங்களைத்‌ தரிப்பித்தேன்‌ (ச௧ 3:4 )என்ற வாக்கின்படிநல்ல உடைகளுக்காக . 2. எங்கள்‌ பரிகாரியாகிய கர்த்தாவே! உம்முடைய நியமங்களைத்‌ கைக்கொண்டால்‌,எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில்‌…

கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் என்ன கிடைக்கும் ? | ஆசீர்வாதம் பிரசங்க குறிப்புக்கள் | Tamil Sermon Notes

1. கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் ஜெபம் கேட்கப்படும்யோவா 15 : 7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். 2.…